திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 544

இரண்டாம் தந்திரம்25. பெரியாரைத் துணைக்கோடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்நீயிடர்ப் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமேபோமிடத்து என்னொடும் போதுகண் டாயே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #544

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com