இரண்டாம் தந்திரம்25. பெரியாரைத் துணைக்கோடல்
தொடர்ந்து படிக்கread this section continuously
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்நீயிடர்ப் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமேபோமிடத்து என்னொடும் போதுகண் டாயே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #544
0:000:00





