திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 542

இரண்டாம் தந்திரம்24. பொறையுடைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யுங்கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுக்கெல்லையி லாத விலயமுண் டாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #542

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com