திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 541

இரண்டாம் தந்திரம்24. பொறையுடைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்சேனை வளைந்து திசைதொறுங் கைதொழஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியைஏனை வளைந்தருள் எட்டலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #541

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com