இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை
தொடர்ந்து படிக்கread this section continuously
மந்திரம் ஓரெழுத் துரைத்த மாதவர்சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுருவந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #533
0:000:00





