திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 533

இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

மந்திரம் ஓரெழுத் துரைத்த மாதவர்சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுருவந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #533

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com