திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 532

இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #532

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com