இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறியசீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #531
0:000:00





