திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 531

இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறியசீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #531

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com