திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 530

இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #530

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com