இரண்டாம் தந்திரம்22. குரு நிந்தை
தொடர்ந்து படிக்கread this section continuously
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #530
0:000:00





