திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 528

தொடர்ந்து படிக்கread this section continuously

அப்பகை யாலே அசுரருந் தேவரும்நற்பகை செய்து நடுவே முடிந்தனர்எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #528

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com