இரண்டாம் தந்திரம்21. சிவ நிந்தை
தொடர்ந்து படிக்கread this section continuously
அப்பகை யாலே அசுரருந் தேவரும்நற்பகை செய்து நடுவே முடிந்தனர்எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #528
0:000:00





