திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 522

இரண்டாம் தந்திரம்20. அதோமுக தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்மெய்யே யுரைத்திடில் விண்ணோர்தொழச் செய்வன்மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #522

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com