திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 518

இரண்டாம் தந்திரம்19. திருக்கோயிலிழிவு

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்னவ னார்கோயிற் பூசைகள் முட்டிடின்மன்னர்க்குத் தீங்குள வாரி வளங் குன்றுங்கன்னங் களவு மிகுந்திடுங் காசினியென்னருமை நந்தி யெடுத்துரைத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #518

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com