இரண்டாம் தந்திரம்19. திருக்கோயிலிழிவு
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவைசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #517
0:000:00





