இரண்டாம் தந்திரம்19. திருக்கோயிலிழிவு
தொடர்ந்து படிக்கread this section continuously
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றேசீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #519
0:000:00





