திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 519

இரண்டாம் தந்திரம்19. திருக்கோயிலிழிவு

தொடர்ந்து படிக்கread this section continuously

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றேசீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #519

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com