திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 512

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்செறிவா னுறைபதஞ் சென்று வலங்கொள்மறியார் வளைக்கை வருபுனற் கங்கைப்பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #512

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com