இரண்டாம் தந்திரம்18. தீர்த்தம்
தொடர்ந்து படிக்கread this section continuously
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்கள்ளத்தி னாலுங் கலந்தறி வார்இல்லைவெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்பள்ளத்தில் இட்டதுஓர் பத்தலுள் ளாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #511
0:000:00





