இரண்டாம் தந்திரம்18. தீர்த்தம்
தொடர்ந்து படிக்கread this section continuously
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்குளியறி வாளர்க்குக் கூடவும் வொண்ணான்வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்கும்தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #510
0:000:00





