திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 510

தொடர்ந்து படிக்கread this section continuously

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்குளியறி வாளர்க்குக் கூடவும் வொண்ணான்வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்கும்தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #510

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com