இரண்டாம் தந்திரம்17. அபாத்திரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்அண்ணல் இவனென்று அஞ்சலி யத்தனாய்எண்ணி இறைஞ்சாதார்க் கீந்த இருவரும்நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #508
0:000:00





