இரண்டாம் தந்திரம்17. அபாத்திரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்ததுகாலங் கழிந்த பயிரது ஆகுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #505
0:000:00





