திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 505

இரண்டாம் தந்திரம்17. அபாத்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்ததுகாலங் கழிந்த பயிரது ஆகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #505

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com