திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 501

தொடர்ந்து படிக்கread this section continuously

திலமத் தனைபொன் சிவஞானிக் கீந்தால்பலமுத்தி சித்தி பரபோகம் தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்பலமுமற் றேபர போகங் குன்றுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #501

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com