திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 497

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்நவமான தத்துவம் நாடிக்கண் டாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #497

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com