திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 496

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பெத்தத்தர் சித்தொடு பேண்முத்திச் சித்ததுஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்மத்தத்து மும்மலம் வாடுகை மாட்டாதார்சத்தத்து அமிழ்ந்து சகலத்து ளாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #496

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com