திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 495

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தன்இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #495

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com