திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 494

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர்எஞ்ஞானம் ஏழ்கோடி மந்திர நாயகர்மெய்ஞ்ஞானர் ஆணவமும் விட்டுநின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #494

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com