இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்
தொடர்ந்து படிக்கread this section continuously
விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர்எஞ்ஞானம் ஏழ்கோடி மந்திர நாயகர்மெய்ஞ்ஞானர் ஆணவமும் விட்டுநின் றாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #494
0:000:00





