திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 492

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கிஒத்த இருமாயா கூட்டத் திடைபூட்டிச்சுத்தம தாகுந் துரியம் பிரிவித்துச்சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #492

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com