திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 491

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

பரத்திற் பதிந்து பதிந்தநற் காயம்உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டில்திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்திரித்தும் பிறக்கும் திருவரு ளாலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #491

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com