திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 489

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்அதற்கது வாம்இன்ப மாவது போலஅதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #489

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com