இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்அதற்கது வாம்இன்ப மாவது போலஅதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #489
0:000:00





