இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
குயிற்குஞ்சு முட்டை காக்கைதன் கூட்டிட்டால்அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லைமயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #488
0:000:00





