இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்முன்புற நாடி நிலத்தின்முன் தோற்றியதொன்புற நாடிநின்று ஓதலு மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #487
0:000:00





