திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 487

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்முன்புற நாடி நிலத்தின்முன் தோற்றியதொன்புற நாடிநின்று ஓதலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #487

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com