திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 486

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்கெட்டேன்இம் மாயையின் கீழ்மையைஇவ் வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #486

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com