இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்போல்வளர்ந் துள்ளே பொருந்துஉரு வாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #484
0:000:00





