திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 484

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்போல்வளர்ந் துள்ளே பொருந்துஉரு வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #484

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com