திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 483

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்கொண்ட குழவியும் கோமள மாயிடுங்கொண்ட வாயு இருவர்க்குங் குழறிடில்கொண்டதும் இல்லையாங் கோல்வளை யார்கட்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #483

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com