இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்காண்பது ஆண்பெண் அலியெனும் கற்பனைபூண்பது மாதா பிதாவழி போலவேஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #477
0:000:00





