திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 475

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

அருளல்ல தில்லை அரனவன் அன்றிஅருளில்லை யாதலி னாலோர் உயிர்க்குத்தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #475

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com