திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 474

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிடஎண்ணிய வேதம் இசைத்த பரப்பினைமண்முத லாகவே வகுத்துவைத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #474

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com