திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 472

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #472

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com