இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #472
0:000:00





