திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 470

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்மடைவைத்த ஒன்பது வாய்தலம் வைத்துத்திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #470

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com