இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்துன்பக் கலசம் அணைவான் ஒருவனேஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டுவெந்தது சூளையில் விளைந்தது தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #468
0:000:00





