திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 466

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலனைந்தும்பிண்டத்தி னூடே பிறந்து மரித்ததுஅண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகைஅண்டத்து நாதத்தில் அமர்ந்திடுந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #466

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com