தொடர்ந்து படிக்கread this section continuously
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்புக்கிடும் எண்விரல் புகுந்து நால்விரல்அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.
உரைmeaning
ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சேர்ந்து சிவப்பு நிறமான கருமுட்டையாக வளர்கின்றன. இதற்காக ஆணின் சுக்கிலம் எட்டு விரற்கடை அளவும், பெண்ணின் சுரோணிதம் நான்கு விரற்கடை அளவும் பயணிக்கின்றது. இப்படிப் பயணிக்கும் அனைத்தும் கருமுட்டையாக வளர்வதில்லை; இறைவன் அருளால் பிழைத்த ஒன்றோ, அல்லது சமயத்தில் பலவும் ஒன்றாகவே கருமுட்டையாக வளர்கின்றது. அப்படி உருவான கருமுட்டை உடல் எட்டு ஜாண் அளவிற்கு வளர்கிறது.
The man's seed and the woman's blood together grow into a red egg. For this, the man's seed travels a distance of eight finger-widths, and the woman's blood travels a distance of four finger-widths. Not everything that travels so grows into an egg; it is one that survives by the Lord's grace, or at times several together, that grow as one into an egg. And the body that forms from that egg grows to a length of eight spans.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சேர்ந்து சிவப்பு நிறமான கருமுட்டையாக வளர்கின்றன.
The man's seed and the woman's blood together grow into a red egg.
- வரி 2Line 2
இதற்காக ஆணின் சுக்கிலம் எட்டு விரற்கடை அளவும், பெண்ணின் சுரோணிதம் நான்கு விரற்கடை அளவும் பயணிக்கின்றது.
For this, the man's seed travels a distance of eight finger-widths, and the woman's blood travels a distance of four finger-widths.
- வரி 3Line 3
இப்படிப் பயணிக்கும் அனைத்தும் கருமுட்டையாக வளர்வதில்லை; இறைவன் அருளால் பிழைத்த ஒன்றோ, அல்லது சமயத்தில் பலவும் ஒன்றாகவே கருமுட்டையாக வளர்கின்றது.
Not everything that travels so grows into an egg; it is one that survives by the Lord's grace, or at times several together, that grow as one into an egg.
- வரி 4Line 4
அப்படி உருவான கருமுட்டை உடல் எட்டு ஜாண் அளவிற்கு வளர்கிறது.
And the body that forms from that egg grows to a length of eight spans.
திருமந்திரம் பாடல் #464





