திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 461

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்செம்பால் இறைச்சித் திருந்த மனைசெய்துஇன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்நண்பால் ஒருவனையே நாடுகின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #461

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com