இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்செம்பால் இறைச்சித் திருந்த மனைசெய்துஇன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்நண்பால் ஒருவனையே நாடுகின் றேனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #461
0:000:00





