திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 459

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்பாயுங் கருவும் உருவா மெனப்பலகாயங் கலந்தது காணப் பதிந்தபின்மாயங் கலந்த மனோலய மானதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #459

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com