திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 457

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்நாகமும் எட்டுடன் நாலு புரவியும்பாகன் விரட்டானெனிற் பன்றியு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #457

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com