திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 456

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்கூவியே அவிழுங் குறிக்கொண்ட போதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #456

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com