திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 454

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்புருடன் உடலில் பொருந்துமற் றோரார்திருவின் கருக்குழி தேடிப் புகுந்ததுருவம் இரண்டாய் ஓடி விழுந்ததே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #454

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com