இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்புருடன் உடலில் பொருந்துமற் றோரார்திருவின் கருக்குழி தேடிப் புகுந்ததுருவம் இரண்டாய் ஓடி விழுந்ததே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #454
0:000:00





