இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
இன்புறு காலத் திருவர்முன் பூறியதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்அன்புறு காலத்து அமைத்தொழிந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #453
0:000:00





