திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 453

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்புறு காலத் திருவர்முன் பூறியதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்அன்புறு காலத்து அமைத்தொழிந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #453

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com