இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்பொறைநின்ற இன்னுயிர் போந்துறை நாடப்பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #452
0:000:00





