திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 450

இரண்டாம் தந்திரம்13. அநுக்கிரகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆரும் அறியாதவ் வண்டத் திருவுருப்பார்முத லாகப் பயிலுங் கடத்திலேநீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்சோராமற் காணும் சுகமுமறிந் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #450

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com