இரண்டாம் தந்திரம்13. அநுக்கிரகம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆரும் அறியாதவ் வண்டத் திருவுருப்பார்முத லாகப் பயிலுங் கடத்திலேநீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்சோராமற் காணும் சுகமுமறிந் தேனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #450
0:000:00





