திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 444

இரண்டாம் தந்திரம்13. அநுக்கிரகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்படையுடை யான்பரி சேஉல காக்கும்கொடையுடை யான்குண மேகுண மாகும்சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #444

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com