திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 442

இரண்டாம் தந்திரம்13. அநுக்கிரகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தைநச்சியே இன்பங்கொள் வார்க்கு நமனில்லைவிச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கும்தச்சும் அவனேதான் சமைக்கவல் லானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #442

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com