திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 441

இரண்டாம் தந்திரம்13. அநுக்கிரகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எட்டுத் திசையும் அடிக்கின்ற காற்றவன்வட்டத் திரையனல் மாநிலம் ஆகாசம்ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பைகட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #441

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com