இரண்டாம் தந்திரம்12. திரோபாவம்
தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்நன்றது செய்யும் மலர்மிசை மேலயன்என்றிவ ராகி இசைந்துஇருந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #438
0:000:00





